உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும்!

பல்சுவை முத்து :

“என் வாழ்வே என் செய்தி”

இலட்சியம் மிக முக்கியமானது. அதேபோன்று அதை அடையும் வழிகளும் முக்கியமானவை. உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும்.

மற்றவை அனைத்தும் காலவெள்ளத்து அலைகளால் அடித்துச் செல்லப்படும்.

ஏழ்மையிலும் நேர்மை! கோபத்திலும்  பொறுமை! தோல்வியிலும் விடாமுயற்சி! வறுமையிலும் பரோபகாரம்! துன்பத்திலும் பணிவு! செல்வத்திலும் எளிமை! பதவியிலும் பணிவு!

– காந்தி

You might also like