இப்படியும் ஒரு மாமனிதர்!

படித்ததில் பிடித்தது:

பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் பிரிட்ஜி, ஏ/சி பொறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டார்களாம்.

அதற்கு அண்ணா “அதெல்லாம் வேண்டாம். பதவி நிரந்தரமில்லை, இவையெல்லாம் பழகிவிட்டால், பதவியில் இல்லாதபோது அவைகளை பராமரிப்பது சிரமமாக இருக்கும். அதனால் எப்போதும் போல் இருக்கிறேன்” என்று சொல்லி விட்டாராம்.

– நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

You might also like