பெண் குரலில் பாடிய இளையராஜா!

அருமை நிழல்:

பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள்.

கேரள எல்லையில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பாவலரின் இளைய சகோதரர் ராசய்யா என்ற இளைய ராஜா. அன்றைக்கு ஆர்மோனியம் வாசிப்பதோடு பெண் குரலில் பாடவும் செய்திருக்கிற ராசய்யா தனது சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.

You might also like