செல்லப் பிராணிக்கு அஞ்சலி!

-அ.மார்க்ஸ் எழுதிய உருக்கமான பதிவு

“சின்னவர் டி.வி. பார்க்கிறார். பெரியவர் மறைந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. கடைசியாக அவனைப் பார்த்தது ஒரு மாதத்திற்கு முன்.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றபோது அவனை விலைக்கு வாங்கி ஒரு பையில் போட்டு கண்டக்டருக்குத் தெரியாமல் கும்பகோணம் கொண்டுவந்தேன்.

சத்தியன் ஒரு நாள் முழுக்க அழுதான். எனது “அப்பா வளர்த்த நாய்கள்” கட்டுரையை அன்றிரவு இரண்டு முறை வாசித்து கண்ணீர் சிந்தினேன்.

You might also like