எப்படிப்பா இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க?

செய்தி :

“மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது?’’ –
மதுரையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்புப் பருவத் தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி இது.

கோவிந்து கேள்வி :

“எப்படிப்பா இப்படிப்பட்ட கேள்வி எல்லாம் கேக்கிறீங்க? தேர்வில் இப்படியெல்லாம் கேள்வி கேக்கிறவங்களுக்கே தனியாப் பாடம் நடத்தணும் போலிருக்கே?’’

You might also like