ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு: கட்டுப்படுத்தப் போவது யார்?

செய்தி :

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை :  ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு. பயணிகள் கடும் அதிர்ச்சி.

கோவிந்து  கேள்வி :

ஆம்னி பேருந்துகள் இஷ்டப்படி கட்டணத்தை அரசாங்கத்திடம் கேட்டுக்கிட்டா உயர்த்திறாங்க? அவங்க இஷ்டத்திற்கு  அப்பப்போ உயர்த்துறாங்க, பயணிகள் அதிர்ச்சியோடு அதைத் தாங்கிட்டு அதுலே போறாங்க.. போக்குவரத்து அமைச்சர் வழக்கம் போல கட்டணத்தை உயர்த்தினா நடவடிக்கை எடுப்போம்னு பேசுவாரு…

ஆனா எப்போ நடவடிக்கை எடுத்து நியாயமான கட்டணத்தை வசூலிச்சிருக்காங்கன்னு சொல்லுங்க.. பார்ப்போம்.. பாதிக்கப்படுறது மக்கள் தானே இல்லீங்களா?
*

You might also like