எதிலாவது மனப்பூர்வமான நம்பிக்கை வை!

பரண்:

“எதிலாவது மனப்பூர்வமான நம்பிக்கை வை. உன்னையாவது நம்பு. இல்லாவிட்டால் இன்னொருவரை நம்பு. குறைந்தபட்சம் உன் தாத்தாவின் பொடி டப்பியையாவது நம்பு, வெற்றி நிச்சயம்.’’

-இது 1955 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மாமன் மகள்’ படத்தில் இடம் பெற்ற வசனம்.

You might also like