தமிழில் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்த ராஜா!

ஆஸ்கர் விருது வழங்கப்பட்டபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே’’ என்று பேசி நெகிழ்வை ஏற்படுத்தியதைப் போன்ற நெகிழ்வை மாநிலங்களவையில் ஏற்படுத்தியிருக்கிறார் இளையராஜா.

இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற இளையராஜா வேட்டி, ஜிப்பா மற்றும் போர்த்திய துண்டுடன் தமிழராகத் தமிழில் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

You might also like