சைவமும் தமிழும் நாட்டின் நலமும்!

அருமை நிழல்:

இந்திய – சீனா போரின் போது 17.12.1962 ல் அன்றைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ. 65,000யும் 3,315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம், ஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாசாரியர். உடன் அன்றைய அமைச்சர் ஆர். வெங்கட்டராமன், துளசியா வாண்டையார்.

நன்றி: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

You might also like