கதாநாயகிகளுக்கிடையில் ‘நாயகன்’!

அருமை நிழல்:

கமல் ஒப்பனையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்த படங்களில் ஒன்று ‘அவ்வை சண்முகி’. தன்னை நாடகத்தில் வளர்த்தெடுத்த ‘அவ்வை சண்முகத்தின்’ பெயரைச் சூட்டி மதிப்பளித்திருப்பார்.

சாயலிலும் தன்னுடைய தாயார் ராஜலெட்சுமியின் தோற்றத்தை நினைவுபடுத்தியிருப்பார்.

நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் ஒப்பனையுடன் கலைஞரைச் சந்தித்திருக்கிறார். அந்தக் கால கதாநாயகிகளையும் சந்தித்திருக்கிறார்.

அப்படிச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

You might also like