பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டி!

– அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும், மாணவியரின் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

You might also like