தன்னை அறிதலில் இருக்கும் இன்பம்!

இன்றைய நச்:

இன்பம் என்றால் என்னவென்றே
பலருக்கும் தெரியாது;
அது பொன்னால் கிடைப்பதல்ல,
புகழால் கிடைப்பதல்ல,
தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது;
அந்த இன்பமே உயர்வானது!

  • ஜெயகாந்தன்
You might also like