நம்பிக்கை உன்னை ஒருபோதும் கைவிடாது!

தாய் சிலேட்:

கஷ்டத்திலும்
நேர்மையாக இரு;

நீ ஏமாறினாலும்
பிறரை ஏமாற்றதே,
உன் வாழ்நாளிலேயே
அதன் பலனைக் காண்பாய்;

நம்பிக்கை உன்னை
ஒருபோதும் கைவிடாது!

– கண்ணதாசன்

You might also like