பணம் சேர்க்கவா படிக்கிறோம்?

படித்ததில் பிடித்தது:

நண்பர் ஒருவர் ஆபிரகாம்  லிங்கனிடம், “படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு லிங்கன், “நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

-ஆபிரகாம் லிங்கன்

You might also like