தாய்மொழி தந்த வரம்!

இன்றைய நச்:

ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம்.

உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது. கிரேக்கர், சீனர்களைப் போல இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

எனக்குத் தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் தாய்க்குத் தாய்மொழி அல்லவா!

– மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா

You might also like