வாழ்க்கையின் மகத்தான சவால்!

“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.

என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன் இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் – அதுதான் வாழ்க்கை. அது தான் மகத்தான சவால்”

சைபீரியாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போவதற்குச் சற்று முன்னர் தஸ்தாயெவ்ஸ்கி தன் சதோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

– கோணங்கி ஆசிரியராக இருந்து வெளிக்கொண்டு வந்த தாஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழ் (1990, டிசம்பர்)

You might also like