தி.மு.க. தலைமை நிலையம் திறப்பில் அண்ணா!

அருமை நிழல்:

1949, செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தி.மு.க உதயமானதும் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் அண்ணா. தலைவர் பதவிக்கான நாற்காலியை நிரப்பாமல் வைத்திருந்தார் பெரியாருக்காக.

பிறகு தி.மு.க.வுக்குத் தலைமை நிலையம் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

அண்ணாவுடன் இருப்பவர்கள் கலைஞர், நாவலர், கே,ஏ.மதியழகன், எஸ்.எஸ்.ஆர்.

You might also like