மறக்க முடியாத பள்ளித் தோழர்கள்!

அருமை நிழல்:

திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி கடலூர் பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படம் இது.

முதலில் இஸ்லாமியப் பள்ளியில் படித்தவர் பிறகு கிறித்துவப் பள்ளியில் சேர்ந்த போது அவரைச் சேர்த்துவிட்ட ஆசிரியரின் பெயர் திராவிட மணி.

பள்ளியில் அவருடன் படித்த பள்ளித் தோழர்களில் ஒருவர் பின்னாளில் எழுத்தாளரான ஜெயகாந்தன்.

ஜெயகாந்தனும் வீரமணியுடன் பழகிய நாட்களைப் பற்றித் தன்னுடைய நினைவுகளில் பகிர்ந்திருக்கிறார்.

You might also like