Browsing Tag

writer jayakanthan

எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கக்கன்!

நான் அவரிடம் கற்ற பாடம் எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ? ஆரவாரம் இல்லை, அலட்டல் எதுவுமில்லை; எளிமையே அவரிடம் சிரித்தது… 'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள்!'

எதையும் அதன் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!

ஒரு செடியைப் பாதுகாப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் தான் நம்முடைய வேலை; அதில் என்ன காய்க்க வேண்டும் எப்படிக் காய்க்க வேண்டும் என்பது நம்முடைய தீர்மானம் இல்லை!