Browsing Tag

thanthai periyar

கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

மக்களை உயர்த்தும் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி!

ஒரு மனிதனிடம் உள்ள கல்வி அறிவும் பகுத்தறிவும் சுயமரியாதையும் நல்ல சிந்தனைகளும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் ஆயுதங்கள்! - தந்தை பெரியார்