Browsing Tag

kavingar brindha sarathi

வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!

ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.