Browsing Tag

bjp

மத்தியில் புதிதாக அமைய இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும்?

இனி கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அத்தகைய தனித்த ஒரு அணுகுமுறையோடு அவர்கள் இனிமேல் செயல்பட முடியாது. பெருவாரியான மக்களுக்கு எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது.

மத்தியில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் முன்னிலை!

நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும்,…

அருணாச்சலில் பாஜகவும் சிக்கிமில் ஆளும் கட்சியும் வெற்றி!

அருணாசலப்பிரதேத்தில் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக பாஜக ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தலைவர்களின் ஹெலிகாப்டர் பயணம்!

தேர்தலில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் அதிகளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு, மக்களவைத் தேர்தல் ‘ஜாக்பாட் ‘டாக அமைந்துள்ளது.

வாரிசு அரசியலை அறிமுகம் செய்த ஜம்மு-காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ‘இந்தியா’ கூட்டணியே  முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணி  3 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மும்முனைப் போட்டி நிலவும் மே.வங்காளம்!

மே.வங்கத்தில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிஜமான போட்டி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

5-ம் கட்டத் தேர்தல் – மோடி ஆவேசம்; சோனியா உருக்கம்!

உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடவில்லை - என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது - என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் - நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும்.

வாரணாசியில் பிரதமர் மோடி மனுத் தாக்கல்!

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும்…

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.