Browsing Tag

ரயில்

உயிர் வலியை உணர்வோம்!

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் – சுவாரஸ்யம் தரும் ‘கதை சொல்லல்’ இருக்கிறதா?

தமிழ்நாட்டு குடிமகன்களில் பலர் குடி போதையில் மூழ்கிச் சீரழிவதையே ரயில் படம் அதிகமாகப் பேசுகிறது. தனக்கு வர வேண்டிய பணிகள் வடநாட்டவர்களிடம் தரப்பட்டதாகப் பொருமுகிறார் நாயகன்.