Browsing Tag

யானைச் சொப்பனம் நூல்

ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!

ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.