Browsing Tag

பாஜக

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு!

13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

தடுமாற்றத்தில் விடப்பட்ட அதிமுக, தேமுதிக தொண்டர்கள்!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் முடிவெடுத்திருக்கின்றன அதிமுக தேமுதிகவும்.

வாரிசுகளால் உயர்ந்த இந்தியா கூட்டணி?

வாரிசுகளை விளாசித்தள்ளும் மோடி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது, வாரிசுகளில் தயவில் தான் என்பதே அந்த செய்தி. என்.டி.ஆர்.மருமகன், தேவகவுடா மகன், சரண்சிங் பேரன், சரத்பவார் அண்ணன் மகன் ஆகிய நான்கு வாரிசுதாரர்கள் தான், இன்று மோடி…

யார் ஒட்டுண்ணி?

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான்…

இது ராகுல் காலம்: பாரதிய ஜனதாவுக்கு ராகு காலம்!

திமுக எம்.பி. கிரிராஜன் சொல்கிறபடி இது ராகுல் காலமோ, பாஜகவுக்கு ராகு காலமோ இந்திய மக்களுக்கு ராகு காலமாக இல்லாமல் இருந்தால் சரி.

அமித்ஷா – தமிழிசை சந்திப்பு சர்ச்சைகள் முடிவுக்கு வந்துவிட்டதா?

அமித்ஷா தமிழிசை சந்திப்புக் குறித்த தன்னுடைய நிலையை அறிக்கை மூலம் விளக்கியிருக்கிறார் தமிழிசை. ஆனால், அமித் ஷா தரப்பில் இது குறித்த எந்த எதிர்வினையும் இதுவரையில் இல்லை. தமிழக பாஜக தலைமை விசயத்தில் அகில இந்தியத் தலைமை எண்ண…

கூட்டணிக் கட்சிகள் நெருக்குதலுக்கு அடிபணியாத மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தனது முந்தைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களின் துறைகளை மாற்றவில்லை. கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலுக்கு அவர் அடி பணியவில்லை.

மோடி அமைச்சரவையில் 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.  பிரதமர்  மோடிக்கு குடியரசுத் தலைவர்  முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 71 பேர்  அமைச்சர்களாக…

அடுத்து காங்கிரஸ் எப்படிச் செயல்பட போகிறது?

காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.