Browsing Tag

நாறும்பூநாதன்

ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!

ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.