Browsing Tag

கற்பித்தல்

ஒருவன் எப்போது உண்மையான வாசகன் ஆகிறான்?

தான் கஷ்டப்பட்டு படித்து தெரிந்து கொண்டதை யாரும் எளிதில் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்ற அற்பத்தனத்தை துறந்து அதனை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் போதே அவன் உண்மையான வாசகனாகிறான்.

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்!

புதிய கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கல்வித் துறையைச் சாா்ந்த அனைவரும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் பொறுப்பை ஏற்று அக்கறையுடன் செயல்பட வேண்டிய காலமிது.