Browsing Tag

இயக்குநர் ஜேடி

நினைவுச் சிறகை விரிக்கும் ஞாபகப் பறவை!

கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை பட்சிராஜா ஃபிலிம்ஸ் ரைட்ஸ் வாங்கி, மரகதம் என்று சினிமாவாக எடுத்தார்கள், சிவாஜியும், பத்மினியும் நடித்தார்கள்.

ஏதோ ஒன்றை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்!

பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று. அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல…