Browsing Tag

அண்ணாமலை

தமிழிசையின் எதிர்வினையும் அண்ணாமலையின் சந்திப்பும்!

தேர்தலுக்குப் பிறகும் தன்னுடைய இயக்கத்தை எப்போதும் ஊடகங்களில் அடிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார்கள், தமிழகத்தின் தற்போதைய பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும். கட்சிக்குள் தான்…

அண்ணாமலை வழியைப் பின்பற்றுகிறாரா செல்வப் பெருந்தகை?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவைத் தங்களுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு பேச்சை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை முன்வைத்தாரோ அதேமாதிரி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான ஒத்திகையை செல்வப்…

அ.தி.மு.க. எதிர்காலம்: யார் தீர்மானிப்பார்கள்?

அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையும், யார் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் அதன் தொண்டர்களும், வாக்காளர்களும் தான். அண்ணாமலை போன்றவர்கள் அதைக் கணித்துவிட முடியாது.

மோடியின் ரோடு ஷோ: விமர்சித்த ஸ்டாலின், எடப்பாடி!

மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ‘ரோடு ஷோ’: மனதை வென்றதாக மோடி நெகிழ்ச்சி!

தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

யார் சொல்வது பா.ஜ.க.வின் கருத்து?

கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.

1085 வேட்பு மனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிப்பு!

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நாளை ஒதுக்கப்படும்.

’ஊரு விட்டு ஊரு வந்து’ வெளியூர்களில் போட்டியிடும் தலைவர்கள்!

சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு, தலைவர்கள் வெளியூர்களில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி தொடங்கி வாஜ்பாய் வரை பழைய சம்பவங்களை அடுக்கலாம். பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளிமாநிலங்களில் நின்று வாகை…