Browsing Tag

சிற்பி

உமா ரமணன்: காற்றினில் கேட்கும் காவிய ராகம்!

பொதுவாகவே இளைப்பாறுதலுக்கு சிறந்தது இசை. மனதுக்குள் உறைந்து கிடக்கும் கவலையும் சோகமும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கேட்கும் ஒரு பாடலால் கரைந்து போகும். வெகுதூரத்தில் இருந்து ஒலிக்கும் அந்தக் குரலில் ஆறுதலும் பரிவும் ஜீவனாய் கலந்திருக்கும்.…

‘மின்னலே’வில் தொடங்கிய மின்னல் பயணம்!

ஹாரிஸ் இசையமைத்த ‘வனமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘’சிலுசிலுவென்று பூங்காத்து மூங்கிலில் மோத’’ பாடல் காலம்கடந்து ரீல்ஸ் மூலம் ஹிட்டடித்தது. அதனை ட்ரெண்ட் ஆக்கியவர்கள் இன்றைய 2கே கிட்ஸ்.