Browsing Tag

எம்எஸ்வி

சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!

சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பிரமித்த எம்.எஸ்.வி., நேரே சிவாஜியின் வீட்டுக்குப் போய் அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அந்தப் பாடல் தான் சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற, “யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?...”

உமா ரமணன்: காற்றினில் கேட்கும் காவிய ராகம்!

பொதுவாகவே இளைப்பாறுதலுக்கு சிறந்தது இசை. மனதுக்குள் உறைந்து கிடக்கும் கவலையும் சோகமும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கேட்கும் ஒரு பாடலால் கரைந்து போகும். வெகுதூரத்தில் இருந்து ஒலிக்கும் அந்தக் குரலில் ஆறுதலும் பரிவும் ஜீவனாய் கலந்திருக்கும்.…