“படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது’’
எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த மீள்பதிவு:
“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’
பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
“காலம் என்னை எப்படியெல்லாம்…