தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்!

ஆண்டுதோறும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘தாதாசாகேப் பால்கே’ தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே…

“படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது’’

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த மீள்பதிவு: “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம்…

புத்தாண்டில் வெளியாகும் சினிமாக்கள்!

உலகப்பந்தை கோலி விளையாடுவது போல உருட்டி உருட்டி ஆட்டம் போட்ட கொரோனா, சினிமா உலகில் ஏற்படுத்திய சிராய்ப்புகள் ரொம்பவே அதிகம். உச்ச நட்சத்திரங்களின் ஒரு மணி நேர ‘கால்ஷீட்’ தங்கமென பாதுகாக்கப்பட்ட செல்லூலாயிட் ஆலையில், அவர்களின் ஒரு வருட…

தன்னம்பிக்கையோடு முயற்சி செய்!

நாம் யார் என்பதை உணரும் தருணம் வரும்போது, தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். இந்தக் கருத்தை உணர்த்தும் விதமாக, தன்னம்பிக்கைப் பேச்சாளர், சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன ஒரு கதை இதோ உங்கள் பார்வைக்கு:…

அந்த ஊர் நீயும் அறிந்த ஊரல்லவா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!                                                   (எந்த...) உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் கருவூரில் குடி…

2020: சில சுவாரசியமான இணையதளங்கள்!

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டின் சிறந்த செயலிகள், இணையதளங்களைப் பட்டியலிடுவது எதிர்பார்க்கக் கூடியதுதான் என்றாலும், இது 2020-ம் ஆண்டின் சிறந்த இணையதளங்களைப் பட்டியலிடும் முயற்சி அல்ல. மாறாக, பலவிதங்களில் சவாலான ஆண்டாக…

கவியரசரின் திறன் நிகரற்றது!

தமிழ்த் திரையுலக இயக்குனர்களில் ஏ.பி.நாகராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பத்திரிகைகளில் அறிக்கைப் போர் நடந்தது. பின்பு இதை வெறுத்து இருவருமே ஒன்று சேர்ந்தார்கள்.…

புத்தாண்டு: நியூசிலாந்து முதல் சிங்கப்பூர் வரை

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் லேசாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். புத்தண்டை நியூசிலாந்து முதல் சிங்கப்பூர் வரை மக்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதைக் கண்கவர் புகைப்படங்கள்…

உலக நிகழ்வுகள் 2020

உலகையே கொரோனா பெருந்தொற்று உலுக்கியெடுத்து விட்டது.  ஊர்விட்டு ஊர்வந்து வேலை பார்த்தவர்கள் கால்நடையாகவே எல்லைகளைக் கடந்தார்கள். பொருளாதார வளத்தில் முன்னேறிய நாடுகள்கூட ஊரடங்கு நாட்களில் தடுமாறி விட்டன. கொரோனாவை முன்வைத்துத்தான் 2020 ஆம்…