Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!
1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது.
அந்த நாட்களில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை நினைத்தாலே…
அண்ணாவின் ‘இதயக்கனி’யாக எம்.ஜி.ஆர் மாறியது எப்படி?
மரத்தில் ஒரு கனி பழுத்து தொங்கி கொண்டிருந்தது - அது யாருடைய மடியில் விழுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் - நல்ல வேளையாக அந்தக்கனி என்னுடைய மடியிலே வந்து விழுந்துவிட்டது - அந்தக் கனியை எடுத்து நான் பத்திரமாக என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்
யேசுநாதர் படத்தில் நடிக்காததற்கு எம்ஜிஆர் சொன்ன காரணம்!
எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.
பரங்கிமலையில் எம்.ஜி.ஆரின் வெற்றி: ஒரு ரீ வைண்ட்!
எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன், மருத்துவமனையில் இருப்பது போன்ற சுவரொட்டி தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நேரில் பிரச்சாரம் செய்த விளைவுகளை, அந்த சுவரொட்டி ஏற்படுத்தியது. பரங்கிமலையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே அந்த…
எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!
கோடிகள் சம்பாதித்து, பாதியை தானமாக எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்குப் பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். அது மக்கள் திலகம் என்னும் மாபெரும் தலைவனுக்கு மட்டுமே…
ஆரம்பத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற வி.என்.ஜானகி!
குமாரி ரத்னம், கே.வி. ஜானகி, பி. லீலா மூவரது பாட்டுக்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. பாட்டு அமைத்தவரும் ட்யூன் போட்டவர்களும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள்.
ஈழத்தில் திரைப்படம் எடுக்கத் திட்டமிட்ட எம்.ஜி.ஆர்!
கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர். குழந்தையாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்தது 1965 அக்டோபர் 21ஆம் தேதியாகும்.
ஜானகி எம்.ஜி.ஆரை அரசு கொண்டாட வேண்டும்!
முன்னாள் முதலமைச்சர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜரும் எம்ஜிஆரும் சத்துணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்!
கவிஞர் வாலியின் கவிதைகள்:
ஆலயம் பதினாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்!’
– என்று பாரதி பாடியது எனக்கு உடன்பாடல்ல!
குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது –
ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா –
‘ஆத்தி…
பட்ஜெட் உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
காலை 10…