Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்!

- அ.அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர் மண்ணில் வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல, மறைந்த பின்பும் மக்கள் மனங்களிலும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவா் எம்.ஜி.ஆா். திரையுலகில் மட்டுமல்லாமல் பொதுவாழ்விலும் அவா் ஓா் அதிசய…

உதவும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மிகப்பெரிது!

எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும். கேள்வி:- உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்? எம்.ஜி.ஆர் பதில்:- சொத்துக்கள்…

அசதியில் ஓய்வெடுக்கும் எம்ஜிஆர்!

அருமை நிழல்: விமானத்தில் பயணம் செய்யும் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், முன்னாள் மத்திய அமைச்சர் பாலா பழனூர் மற்றும் சஞ்சய் காந்தி. அசதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படம் * நன்றி:…

எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை வேறு யாரிடமும் பார்த்ததில்லை!

- நெகிழ்ந்த எழுத்தாளர் சாவி ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, “புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் காட்சியில்,…

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

– நடிகை கே.ஆர்.விஜயா எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை கே.ஆர்.விஜயா மக்கள் திலகம் எம்ஜிஆருடன் தான் நடித்த அனுபவங்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன்…

பத்மா சிறுவயதில்!

அருமை நிழல் :  * திரைப்படத்துறையில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் வளர்ந்து கொண்டிருந்த போதிருந்தே இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பழக்கம். அவருடைய மகளான பத்மா-விடம் மேடையில் ஒரு பப்பெட் ஷோ கலைஞர்…

கருணை தனில் இறைவனையே காணலாம்!

அருமை நிழல்: * இயற்கை இடர்களின் போது கருணையுடன் உதவுகிறவர்கள் மக்களின் மனதில் மேன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். மழைக்காலத்திலும் ரிக்சா ஓட்டுகிறவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு "ரெயின் கோட்" வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.…

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பு!

கவிஞர் வாலியின் அனுபவம்: மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய 'எங்கள் தங்கம்', எம்.ஜி.ஆர். நடிப்பில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் உருவானது. இதில் 'நான் செத்துப் பிழைச்சவன்டா - எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்று ஒரு பாடலை எழுதினேன்.…

ஒன்றுபடுத்திய மருதநாட்டு இளவரசி!

டிவி.சாரி என்ற கதை, வசன கர்த்தா எழுதி, இயக்கி ‘காளிதாஸ்’ என்னும் பெயரில் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் இடையில் அதன் வளர்ச்சித் தடைபட்டு நின்று போனது. அந்தப் படம் தான், மருதநாட்டு இளவரசி என்று மறுபெயர் சூட்டப்பெற்று மு. கருணாநிதி எழுதி,…

நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா…!

மூதாட்டியின் பதிலால் நெகிழ்ந்த எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?...’ பாடல் காட்சி வைகை அணையில் படமாக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரை பார்க்க…