Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
இலங்கையில் எம்.ஜி.ஆர். பிறந்த வீடும் வரலாறும்!
தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத ‘புரட்சித் தலைவராக’ விளங்கும் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் பிறந்தார்.
இலங்கையின்…
பாடலை மாற்றாமல் படத்தை மாற்றிய வாலி!
எம்ஜிஆரின் பெரும்பாலான பாடல்களில் அவருடைய அரசியல் பிரவேசத்தை தன் பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியவர் கவிஞர் வாலி.
அப்படி எம்ஜிஆரின் ஒரு பாடலுக்கு அவர் பல்லவி போட அதை எம்.எஸ்.வி மறுத்துள்ளார்.
அதாவது “புத்தம் புதிய புத்தகமே,…
ஜானகி அம்மாவிடம் இருந்த கொடைத் தன்மை!
- நடிகை சச்சு
அன்னை ஜானகி - 100 : சிறப்புப் பதிவு
ஜானகி அம்மா அவர்களுடன் நான் நெருக்கமாகப் பழகவில்லையென்றாலும் எனக்கு தெரிந்த சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாங்கள் எல்லோரும் எனது அக்கா ‘மாடி’ லெட்சுமியுடன் மயிலாப்பூரில்…
வெளிவராத எம்.ஜி.ஆர். படங்கள்!
கமல்ஹாசன், ராதா, ரேவதி நடிக்க பாரதிராஜா இயக்கிய படம் ‘ஒரு கைதியின் டைரி’.
இளையராஜா இசையில் உருவான "பொன்மானே சோகம் ஏனோ’’ எனும் தேன் சொட்டும் பாடல் ஊட்டியில் படமாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் ஊட்டியில் தங்கி…
எம்.ஜி.ஆருக்கு சேர்ந்த மக்கள் கூட்டம்!
- கலைவாணரின் பெருமிதம்
சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த படம் ‘காவல்காரன்’.
எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் ‘மனைவி’.
பிறகு எப்படி பெயர் மாறியது?
படத்தில்…
நான் கண்ட ஒரே தலைவர் அறிஞர் அண்ணா!
பொன்மனச் செம்மலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும்
கேள்வி
1930-களில் உங்களது மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டிருந்தீர்கள். அதன்பிறகு தான் சினிமாவில் பிரவேசித்தீர்களா?
பதில்
என்னுடைய வரலாற்றை கேட்டு விட்ட காரணத்தினால் நேரம்…
எது வந்தாலும் கலங்காதே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும்…
எம்.ஜி.ஆரிடம் வாலி செய்த குறும்பு!
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சமயம் எம்.ஜி.ஆரும் வாலியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாலி, “எனக்கு இந்தப் படத்தில் எத்தனை பாடல்கள்?” என்று கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர்., “உமக்கு இந்தப்…
கழகத்தை ஒன்றிணைத்த பெருமை படைத்தவர்!
அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் பற்றி ஏ.சி.சண்முகம்
நாங்கள் அண்ணியார் என்று அன்போடு அழைக்கும் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு துவங்கியிருக்கிறது.
நூறாண்டைத் தொட்டு அம்மா அவர்களுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
1971…
பாக்யராஜிக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசு!
மக்கள்திலகம் மீது அதீத அன்பும், தனி மரியாதையும் வைத்திருந்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படத்திலும் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்திருப்பார்.
வசனக் காட்சிகளின் பின்னணியில், எம்.ஜி.ஆர். போட்டோ இருக்கும். புரட்சித் தலைவரை அவர்…