Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

நாட்டுக்கு நன்மை என்றால் நல்ல உள்ளங்கள் மகிழும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஓடி வந்து மீட்பதற்கு... உன்னைப் போல் கால்கள் இல்லை... ஓய்ந்திருந்து கேட்பதற்கு... நீதிக்கோ நேரம் இல்லை... பார்த்த நிலை சொல்வதற்கு... பரமனுக்கோ உருவம் இல்லை... பழி சுமந்து செல்வதன்றி... இவனுக்கோ…

எம்.ஜி.ஆர் ஒரு அஷ்டாவதானி!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-20 1984-ம் ஆண்டு எனது அன்பு நாயகர் உடல்நலங்குன்றி மருத்துவம் பார்ப்பதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்குப் போனார். விழா, இலக்கிய நயம் வாய்ந்த விழா. பெரும்புலவர் ‘அதன்கோட்டு…

உலகிற்கு உன்னால் என்ன பயன்?

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா நினைத்து செயல்படு என் தோழா உடனே செயல்படு என் தோழா…

திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!

எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே…

இருட்டில் வாழும் இதயங்களே வெளிச்சத்தில் வாருங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை... குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்                                                 (தாய் மேல்...) இருட்டினில்…

உன்னையும், உழைப்பையும் நம்பு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு...                                                     (காடு...) சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக…

ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!

ஒசாமஅசா தொடர்; 16   எழுத்தும், தொகுப்பும்; மணா பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன். அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார். “தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக  அன்பு…

எம்.ஜி.ஆர். இல்லம்: நினைவில் நிற்கும் நிஜங்கள்!

சென்னை தி.நகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லம், அவர் சினிமாவில் பிஸியாக இருந்தபோது, அதை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின், அந்தக் கட்டடத்தை 1990 ஆம் ஆண்டு, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆர்.…