Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

எம்.ஜி.ஆர். வாழ்வை வளப்படுத்திய மூன்று அண்ணாக்கள்!

எனக்கு வழிகாட்டியாக, எனது ஈடு இணையற்ற தலைவராக எல்லாமுமாக விளங்கிய ஓர் அண்ணனை அறிஞர் அண்ணாவாக அரசியல் எனக்குத் தந்தது என்கிறார் எம்.ஜி.ஆர்.

பெண்கள்தான் ஆண்களிடம் வரதட்சணை கேட்க வேண்டும்!

1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆற்றிய உரையின் ஒரு பகுதி: நேற்றைய நிகழ்ச்சியையும், இன்றைய நிகழ்ச்சியையும் எடைபோட்டுப் பார்க்க…

தென் மாநிலங்களுக்கு வழி காட்டத் தயாரான எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு சென்னை பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனை அடுத்து அவருக்குப் பல்வேறு இடங்களில் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன. தமிழக எம்.எல்.ஏ-க்கள் சென்னையில் பாராட்டு விழா…

தடைகளைத் தகர்த்து கடமைகளை நிறைவேற்றுவோம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தைத் தொடங்கினார். சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர்…

பாரதிராஜாவுக்கு தைரியம் கொடுத்த எம்.ஜி.ஆர்.!

தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. கிராமத்து தெருக்களையும், பசும் வெளிகளையும், படப்பிடிப்பு தளமாக்கியவர். காதல், சமூகப் பிரச்சினை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் கதை சொன்ன பாரதிராஜா, கிரைம்…

தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை. “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது…

‘ஜாதி, மத குட்டைகளில் விழுந்து விட வேண்டாம்‘!

தமிழக அமைச்சரவை மீது 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீதான விவாதத்தில், (15-ம் தேதி) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது : ‘ஜாதியை நான் உண்மையிலேயே வெறுக்கிறேன் –…

கலவரச் சூழலில் அண்ணாவின் அனுமதியோடு இலங்கை சென்று வந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இலங்கை அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி எம்.ஜி.ஆர். பேசினார். அந்தப்…

பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சி!

நினைவின் நிழல்: பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் (10.02.1985) இன்று. தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி

ஆட்சிக் கலைப்பு மிரட்டலுக்கு எம்.ஜி.ஆர். தந்த பதிலடி!

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி…