Browsing Category
அரசியல்
ஆட்டம் காணும் அழகிரி பதவி!
திருநெல்வேலிக்கு வரும் போதெல்லாம் கலைஞர் கருணாநிதி, “நெல்லை எனக்கு தொல்லை’’ என தனது வேதனையை வேடிக்கையாக குறிப்பிடுவார்.
இப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, தொல்லை ஆகி இருக்கிறது நெல்லை.
நெல்லை கிழக்கு மாவட்ட…
சோஷியல் மீடியா’ தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறதா?
“சோஷியல் மீடியா கம்பெனிகள் நினைத்தால் எந்த ஒரு கட்சியையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்துவிட முடியும்” என்று திரு ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக் தனது ‘அல்கரிதம்’ மூலம் ஒரு சார்பாகக் கருத்துருவாக்கம் செய்தது…
ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக நீக்க வேண்டும்!
குடியரசுத் தலைவருக்கு மனு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்…
செய்ந்நன்றி கொன்ற மகற்கு…!
- பத்திரிகையாளர் ப்ரியன்
கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் சின்னாம்பதி என்னும் கிராமத்தில் காவல் துறை நடத்திய அராஜகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. மனித உரிமை…
ராகுலின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது!
மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே ராகுல்காந்தியின் பாதயாத்திரை குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின்…
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் கார்கே?
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க…
நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகிறார்!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், 22 ஆண்டுகள் கழித்து நேற்று நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின்…
50 ஆம் ஆண்டில் அதிமுக: வரலாறும் யதார்த்தமும்!
‘தராசு’ ஷ்யாம்
எம்.ஜி.ஆர். நிறுவிய ‘அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தலைமைக்கான யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
களேபரமான காரணங்களுக்காக அதிமுகவின் பெயர் நாள்தோறும் செய்திகளில்…
மலையகத் தமிழர்களை ராகுல் சந்தித்தது வரலாற்றுத் திருப்புமுனை!
இந்திய வம்சாவழி மலையக தமிழர்கள் சுமார் 20 லட்சத்துக்குமேல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் தீவுகளில் சொல்லொன்னா துயரங்களுடன் வாழ்கின்றனர்.
1964–ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலைவாய்ப்பு, விவசாய நிலம், தரமான…
பலரை கவனிக்க வைக்கப் போகும் தேவர் குருபூஜை!
அக்டோபர் 30 ஆம் தேதி அன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடப்பது இயல்பானது தான். இந்த ஆண்டு சற்றே ‘ஸ்பெஷல்’.
காரணம் - அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்.
தென்…