Browsing Category
அரசியல்
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ப்பு எப்படி?
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள், தங்கள் ஜாகையை ஈரோட்டுக்கு மாற்றி, மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம் அனைவரும் அறிந்ததே.
வரும் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்த…
மக்களை அச்சப்பட வைக்க நினைக்கிறார் பிரதமர்!
- ராகுல்காந்தி விமர்சனம்
தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது, “நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டன.
நான் யாரையும்…
பிரபாகரன் குறித்த நெடுமாறன் அறிவிப்பும் பின்னணியும்!
“பிரபாகரன் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரின் அனுமதியோடு இந்தத் தகவலை வெளியிடுகிறேன். விரைவில் தமிழ் ஈழம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடுவார்”
- என்று தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தமிழர் தேசிய…
அதிமுகவை அரவணைத்து அழிக்கும் பாஜக!
- சாவித்திரி கண்ணன்
அதிமுக விவகாரத்தில் ஒ.பன்னீர் செல்வத்தை பகடையாக வைத்துக் கொண்டு, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகிய இரண்டின் சுயாதீனத்தையும் சூனியமாக்கி, எடப்பாடி அணியினரை பணிய வைக்க துடிக்கிறது பாஜக!
இனியும் பொறுத்திருந்தால்,…
நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதுபோல் சித்தரிக்கும் பாஜக!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம்
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், பாஜக அரசின் தேர்தல் பரப்புரையாக அமைந்துள்ளது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்…
திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்!
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியின் திருமண நாளையொட்டி கட்சித் தொண்டர்களும் உறவினர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தேமுதிக துணை பொதுச்செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர்…
பாஜக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல்!
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவா் திரவுபதி முர்முவின் உரையைத் தொடா்ந்து, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெரிதும்…
ஈரோடு இடைத் தேர்தல்: பணிக் குழுவை அமைத்தது திமுக!
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க…
அதிமுக வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார்!
ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில், காலை 8 மணிக்கு இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம்…
பகை மறந்த பரம எதிரிகள்!
திரிபுராவில் திருப்பம்!
‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்வது சாத்தியமா?’
பித்துக்குளித் தனமான கேள்விதான். ஆனால், அப்படி ஒரு கட்டாயத்தை காலம் உருவாக்கினால், சாத்தியம் என்பதை இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.
ரொம்ப…