Browsing Category

தமிழ்நாடு

மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!

அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.

ரஜினி – சீமான் சந்திப்பு: அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?

‘தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது - ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன் - அதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது - சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான்.

வெறுப்புப் பேச்சுக்களுக்கான வினைகளை ஏற்கத் தான் வேண்டும்!

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே, கடந்த 3 ஆம் தேதி ‘இந்து மக்கள் கட்சி' சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசுவோர்…

மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள்: முடிவெடுப்பது யார்?

தாய் தலையங்கம்: அதிர்ச்சியூட்டக் கூடிய விதத்தில் நிகழ்ந்திருக்கின்றன - சென்னையில் இரு மருத்துவர்கள் மீது அண்மையில் நடந்திருக்கிற தாக்குதல். கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை மருத்துவரான பாலாஜி மீது…

தமிழாசிரியரும் மறக்கமுடியாத பச்சை நிறப் பேனாவும்!

அய்.கே.எஸ் எனப்படும் அய்.கே.சீனிவாசன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேல்நிலைப் பள்ளி ஆகிவிட்டது) ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம். 1990 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகக் கற்றுத்…

விவாதிப்பது குறித்து எத்தனை சவால்கள்!

செய்தி:  யாருடைய ஆட்சியில் சிறந்த திட்டங்கள் வந்துள்ளன. முதலமைச்சருடன் ஒரே மேடையில் பகிரங்கமாக விவாதிக்கத் தயார்! - எடப்பாடி பழனிசாமி. கோவிந்த் கமெண்ட்:    மிக சமீபத்தில் தான் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியம் தன்னுடன்…

எடப்பாடி மீதான அவதூறுக்கு ஒரு கோடி இழப்பீடு!

செய்தி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்திப் பேசியதற்காக, அவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவதூறாகப் பேட்டி கொடுத்தவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிந்த் கமெண்ட்: முன்னாள்…

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு தேச மக்கள் குறித்த தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ‘நகராத’ படிக்கட்டுகள்!

செய்தி:    எழும்பூர் ரயில் நிலையத்தில் நகராமல் நிற்கும் நகரும் படிக்கட்டுகள் - பயணிகள் அவதி! கோவிந்த் கமெண்ட்:    நகரும் படிக்கட்டுகளையும் வேலை நிறுத்தம் செய்ய வைத்து விட்டார்களா? 

சக மனிதர்களின் நேர்மையை அங்கீகரிக்க வேண்டும்!

இங்கு எல்லோரும் அங்கீகாரத்துக்கு ஏங்குகிறார்கள். நம்மை மற்றவர்கள் அங்கீகரிக்க எப்படி ஆசைப்படுகிறோமோ, அவ்வழி, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.