Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே                                             (நாளை...)  கடமை செய்வோம் கலங்காமலே உரிமை…

மதிப்பால் உயர்ந்தவர்கள்!

அருமை நிழல்:  ‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது! 09.03.2021  12 : 30 P.M

மழைக்கோட்டு தந்த மகராசன்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-27 தலையணையை தலையில் சுமந்த இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே உண்மையில் விளையாட்டில் ஆர்வம் உண்டு. “சடுகுடு விளையாட்டில் நான் தான் கில்லாடி. மூச்சுப் பிடித்து பாட்டுப் பாடி நடுக்கோட்டைத் தாண்டி எதிர்…

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பு மலர்களே… நம்பி இருங்களே… நாளை நமதே… இந்த நாளும் நமதே… தருமம் உலகிலே…  இருக்கும் வரையிலே…  நாளை நமதே… இந்த நாளும் நமதே… தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே…

ஆண்டான் இல்லை, அடிமை இல்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் ! அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் ! ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மானாம் ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்…

திண்டுக்கல்லில் தொடங்கிய முதல் தேர்தல் அலுவலகம்!

அருமை நிழல் : 1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலுக்காக வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் முதல் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து கொடியேற்றுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருக்கு மாலை அணிவிப்பவர் எம்.பி. சுப்பாராசு. …

கோப்பு காத்திருக்கலாம்; வயிறு காத்திருக்கக் கூடாது!

“நான் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பத்திரிகை தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர் உணவு அருந்த செல்லுகின்ற மதியவேளை. தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் உதவியாளர் அவசரமாக கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புடன் எம்.ஜி.ஆரின்…

மக்கள் மனங்களைப் புரிந்து கொண்டதாலே அவர் மக்கள் திலகம்!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்.ஜி.ஆரைக் காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரைக் கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது உதடுகளின்…

1977-ல் சரித்திரம் படைத்த பாடல்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-17 ‘இன்று போல் என்றும் வாழ்க' படத்தில் வரும் 'இது நாட்டை காக்கும் கை, நம் வீட்டை காக்கும் கை' பாடலும், 'அன்புக்கு நான் அடிமை' பாடலும் புரட்சித் தலைவருக்கு முத்துலிங்கம் எழுதியதில் மிக முக்கியமான…

தலையணையைத் தலையில் சுமந்த தலைவர்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-26 மக்கள் திலகம் அவர்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியும் என்பது அநேகருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இவரோடு சீட்டு விளையாட அமர்ந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தோற்றுப் போய் விடுவார்கள். சீட்டாட்டத்தில்…