Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
மனிதர்களாக வாழுங்கள்…!
மரியாதைக்குரிய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசும்போது,
"மணமக்களாகிய நீங்கள் இருவரும் காந்தியாரும் - கஸ்தூரிபாய் அம்மையார் போலவோ, வள்ளுவரும் - வாசுகி அம்மையார் போலவோ, ராமனும் - சீதையும் போலவோ வாழ…
எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!
உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!
அரசியல் எதிரிகளையும் ஈர்த்த எம்.ஜி.ஆரின் பண்பு!
எம்ஜிஆர் வசீகரமானவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், அவரது அரவணைத்துச் செல்லும் பண்பும், மனிதநேயமும்தான் எதிரிகளையும் அவர்பால் ஈர்த்தன!
தோட்டத்து அம்மாவும் நானும்…!
''கருணாநிதி வீட்ல இருந்து இன்விடேஷன் வந்திருக்கு பாட்டின்னு சொன்னேன். பாட்டிக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு.''
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா…
மக்கள் திலகம் சம்பாதித்த சொத்து: கா.காளிமுத்து!
ஒருமுறை எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும்போது வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள் ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்…
மக்கள் திலகமும் நானும்…!
‘புரட்சித் தலைவர்’ என்று லட்சோப லட்சம் மக்களால் இன்றும் அழைக்கப்படும் திரு.எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி என்னுள் எழுந்த சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அவருக்கு இருந்தது அன்பு, பரிவு, பாசம்,…
தாயைப் போன்று அரவணைக்கும் என் கல்லூரி!
பல நன்மைகளை எனக்கு என் கல்லூரி தந்திருக்கிறது என்று நான் உணரும்போது உள்ளம் பேரானந்தம் அடைகிறது. - மாணவி தனுஷா.
‘ஏமாற்றாதே… ஏமாறாதே’ – பாடல் பதிவில் நடந்த மாற்றம்!
"எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம்,
“வாலி!
‘ஏமாற்றாதே! ஏமாறாதே’ என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார்.
நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன்.
மிகச் சிறந்த இசை மேதையான திரு.கே.வி.மகாதேவன் அவர்கள்…
சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?
“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணியத்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்”
- நடிகர் சிவகுமார்…
53-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அதிமுக!
பல பிரிவுகளாக சிதறி இருக்கும், எம்,ஜி.ஆரின் விசுவாசிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே புரட்சித்தலைவரின் தொண்டர்கள் விருப்பம்.