Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?

- கோபப்பட்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் அன்று தமிழகத்தின் முதல்வராகச் சட்டமன்றத்தில் வீற்றிருந்தார். பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான மசோதா…

மக்கள் திலகத்தின் நகைச்சுவை உணர்வு!

'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்து சென்னை வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். நிருபர் :- வெளிநாடுகளில் உங்களுக்கு எது பிடித்தது? எம்.ஜி.ஆர் :- என் உடம்பில் கொஞ்சம் சதை பிடித்தது...!!!…

உதவுவதை நிறுத்தாமல் வாழ்ந்த வள்ளல் எம்ஜிஆர்!

அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார்

மக்கள் மனங்களைப் புரிந்து கொண்டதாலே அவர் மக்கள் திலகம்!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்.ஜி.ஆரைக் காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரைக் கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது உதடுகளின்…

அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில்  சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’. 1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது…

எம்ஜிஆர் தொண்டர்களுக்கு அளித்த மதிப்பு!

புரட்சியார் ரசிகன் என்ற பெயரில் வீரபத்திரன் அவர்கள் மாதமிருமுறை இதழ் நடத்தினார். 01.06.1973 இதழ் திண்டுக்கல் தேர்தல் வெற்றி மலராக வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படத்தில் இரட்டை இலை சின்னமும், ஒரு இலையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவமும்,…

மக்கள் திலகம் எம்ஜிஆரும், கவித்திலகம் மருதகாசியும்!

''நினைத்ததை முடிப்பவன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும் அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால் என்னைக் கூப்பிட்டு…

பாராட்டுவதிலும் மன்னாதி மன்னன் தான் எம்.ஜி.ஆர்!

கதை, வசனகர்த்தா ஆரூர் தாஸின் அனுபவம் “எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு அடுத்த படமான ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலைச் சிற்றுண்டி இடை நேரத்தின்போது தேவரண்ணன் என்னைத்…

எம்ஜிஆருக்கு திருப்தி இல்லாமல் போன கண்ணதாசன் பாடல்!

நினைவில் நிற்கும் வரிகள் : 1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை. புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள். இறுதியில் மருதகாசியை…

கோவையில் பார்த்த எம்.ஜி.ஆர். படங்கள்!

நடிகர் சத்யராஜ் வெரைட்டி ஹால் தியேட்டரின் உரிமையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட், என் அப்புச்சி (தாய்வழி தாத்தா) நடராஜ காலிங்கராயரின் நண்பர்தான். என் அப்புச்சி 1920-ல் லண்டன் சென்று படித்தவர். வெரைட்டி ஹால் எனக்குத் தெரிய டிலைட் தியேட்டர்…