Browsing Category
அரசியல்
அதிமுக மீண்டும் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்?
தங்களுடைய இயக்கத்தில் இணைய வருகிறவர்களை வரவேற்று பெருந்தன்மையுடன் நடத்தினால் அதிமுக என்கின்ற இயக்கம் மீண்டும் வலிமை பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும்.
எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் தளருமா?
எடப்பாடி பழனிசாமி, தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுடன் சமரசமாக போக வேண்டும் - அவர்கள் கட்சியில் எந்த பதவியும் கேட்கும் மனநிலையில் இப்போது இல்லை - எனவே அவர்களை ஒருங்கிணைத்தால் வரும் தேர்தல்களில் அதிமுக…
தடுமாற்றத்தில் விடப்பட்ட அதிமுக, தேமுதிக தொண்டர்கள்!
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் முடிவெடுத்திருக்கின்றன அதிமுக தேமுதிகவும்.
தமிழகத்தில் ஒளி பிறக்கச் செய்ததே திராவிடக் கட்சிகள் தான்!
தமிழகத்தில், ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.
வாரிசுகளால் உயர்ந்த இந்தியா கூட்டணி?
வாரிசுகளை விளாசித்தள்ளும் மோடி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது, வாரிசுகளில் தயவில் தான் என்பதே அந்த செய்தி.
என்.டி.ஆர்.மருமகன், தேவகவுடா மகன், சரண்சிங் பேரன், சரத்பவார் அண்ணன் மகன் ஆகிய நான்கு வாரிசுதாரர்கள் தான், இன்று மோடி…
ஆர்.எஸ்.பாரதியின் தொடர் சர்ச்சைப் பேச்சுக்கு நெருக்கடி!
இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில், நாய் கூட இப்போது பி.ஏ. படிக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி வழக்கம்போல அள்ளிவீசி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
யார் ஒட்டுண்ணி?
பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான்…
நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!
இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா?
இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி…
சபாநாயகரின் செயலுக்கு ராகுல் கண்டனம்!
நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
யாருடைய மனதின் குரல்கள்?
வழக்கம் போல
முதல் நாள் ஒலித்தது
பிரதமரின் 'மனதின் குரல்'.
மறுநாள் துளிர்த்த
ஜனநாயகத்துடன்
நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றன
சாமானிய மக்களுக்கான குரல்கள்.