நல்ல நண்பனை விரும்பினால், முதலில் நீ நல்லவனாய் இரு!

இன்றைய நச்:

* கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்ப்பார்க்கக் கூடாது.

* தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

* தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.

* மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.

* நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.

* எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மன திடம் வேண்டும்.

– காந்தியடிகள்

#காந்தி #MahatmaGandhi #Gandhi #தேசத்தந்தை #FatherOfTheNation #Ahimsa #NonViolence #Satyagraha #IndianFreedomStruggle

You might also like