கவிதை என்பது என்ன? கதம்பம் Last updated Jun 13, 2025 Share வாசிப்பின் ருசி: கவிதை என்பது… ஒரேயொரு மணல்துகளில் உலகைக் காண்பது; ஒரேயொரு காட்டு மலரில் விண்ணகத்தைப் பார்ப்பது; உள்ளங்கையில் முடிவற்ற எண்ணிக்கையை மூடிவைப்பது; ஒரு மணிநேரத்தில் ஒரு முடிவற்ற யுகத்தைக் காண்பது! – கவிஞர் வில்லியம் பிளேக் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail