சமூகத்தில் அறம் வளர, அன்பு பெருக…!

இன்றைய நச்

சம்பாதிக்கும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால், அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதனின் கடமை.

குறைந்தபட்சம் தனது வருமானத்தில் நூறில் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு ஓங்க ஏற்ற நற்செயலாகும்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

You might also like