வாசிப்பின் ருசி:
துயரங்களிலிருந்து
வெளிவரும் ஒரே வழி,
நம்மைவிடவும்
மிக மோசமான
தருணங்களைக்
கடந்து வந்தவர்களின்
கதையைக்
கேட்பதுதான்!
– எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலிலிருந்து.
#எழுத்தாளர்பென்யாமின் #ஆடுஜீவிதம்நாவல் #பென்யாமின்நாவல் #துயரம் #பென்யாமின் #மலையாள_நாவல் #GoatdaysBook #Benyamin #ஆடுஜீவிதம் Aadu jeevitham