துயரங்களிலிருந்து வெளிவரும் ஒரே வழி?!

வாசிப்பின் ருசி:

துயரங்களிலிருந்து
வெளிவரும் ஒரே வழி,

நம்மைவிடவும்
மிக மோசமான

தருணங்களைக்
கடந்து வந்தவர்களின்
கதையைக்
கேட்பதுதான்!

எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலிலிருந்து.

#எழுத்தாளர்பென்யாமின் #ஆடுஜீவிதம்நாவல் #பென்யாமின்நாவல் #துயரம் #பென்யாமின்  #மலையாள_நாவல் #GoatdaysBook  #Benyamin #ஆடுஜீவிதம் Aadu jeevitham

You might also like