அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!

வாசிப்பின் ருசி :

மனிதர்கள் எல்லோருமே
ஏதோ ஒரு வகையில்
உன்னதங்கள்தான்;
சில சமயங்களில் அவனை
ஏதோ ஒன்று நிலைதடுமாற வைக்கிறது
அவ்வளவுதான்!

– வண்ணநிலவன்

You might also like